வள்ளுவன் வாக்கு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
அதனின் அதனின் இலன்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
அதனின் அதனின் இலன்.