வள்ளுவன் வாக்கு

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

ஐம்பெருங் காப்பியங்கள்