வள்ளுவன் வாக்கு
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
எழுநாளேம் மேனி பசந்து.
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
எழுநாளேம் மேனி பசந்து.