வள்ளுவன் வாக்கு

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

ஐம்பெருங் காப்பியங்கள்