வள்ளுவன் வாக்கு
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
கோடாமை சான்றோர்க் கணி.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
கோடாமை சான்றோர்க் கணி.