வள்ளுவன் வாக்கு
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
திறந்தெரிந்து தேறப் படும்.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
திறந்தெரிந்து தேறப் படும்.