வள்ளுவன் வாக்கு

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

ஐம்பெருங் காப்பியங்கள்