வள்ளுவன் வாக்கு
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
வெளிப்படுந் தோறும் இனிது.
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.
வெளிப்படுந் தோறும் இனிது.