வள்ளுவன் வாக்கு
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
ஒளியோடு ஒழுகப் படும்.
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
ஒளியோடு ஒழுகப் படும்.