வள்ளுவன் வாக்கு

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

ஐம்பெருங் காப்பியங்கள்