» எழுவாய்
எழுவாய் என்பது ஒரு வசனத்தில் யார், எது, எவை என்பதின் பதில் ஆகும். ஆகவே, எழுவாய் என்பது ஒரு செயலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது ஆகும்
எ.கா:
சிவா பந்து விளையாடினான். இதில் "சிவா" எழுவாய் ஆகும்
எழுவாய் என்பது ஒரு வசனத்தில் யார், எது, எவை என்பதின் பதில் ஆகும். ஆகவே, எழுவாய் என்பது ஒரு செயலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது ஆகும்
எ.கா:
சிவா பந்து விளையாடினான். இதில் "சிவா" எழுவாய் ஆகும்