» நகர வருக்கம்தமிழ் களஞ்சியம் >ஔவையார் > ஆத்திசூடி > நகர வருக்கம்ஆசிரியர் : ஔவையார்.௬௰௬) நன்மை கடைப்பிடி௬௰௭) நாடு ஒப்பன செய்௬௰௮) நிலையில் பிரியேல்௬௰௯) நீர் விளையாடேல்௭௰) நுண்மை நுகரேல்௭௰௧) நூல் பல கல்௭௰௨) நெற்பயிர் விளைவு செய்௭௰௩) நேர்பட ஒழுகு௭௰௪) நைவினை நணுகேல்௭௰௫) நொய்ய உரையேல்௭௰௬) நோய்க்கு இடம் கொடேல்