» வகர வருக்கம்தமிழ் களஞ்சியம் >ஔவையார் > ஆத்திசூடி > வகர வருக்கம்ஆசிரியர் : ஔவையார்.௯௰௯) வல்லமை பேசேல்௱) வாது முற்கூறேல்௱௧) வித்தை விரும்பு௱௨) வீடு பெற நில்௱௩) உத்தமனாய் இரு௱௪) ஊருடன் கூடி வாழ்௱௫) வெட்டெனப் பேசேல்௱௬) வேண்டி வினை செயேல்௱௭) வைகறைத் துயில் எழு௱௮) ஒன்னாரைத் தேறேல்௱௯) ஓரம் சொல்லேல்