» தனிப்பாடல்கள்

ஆசிரியர் : ஔவையார்.

தனிப்பாடற்றிரட்டு மூலம் என்னும் நூல் 1940-ல் வெளிவந்துள்ளது.
அதில் ஔவையார் பாடல்களாக 74 பாடல்கள் உள்ளன.
அவை இங்குப் பாடல் நோக்கில் பாகுபடுத்தப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் அப்பதிப்பிலுள்ள வரிசையெண் பாடலின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

Advertisement