» அறுவடை கொடையின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > அறுவடை கொடையின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௫௰௧) அறிவுண்ட பொற்கதிரை நெற்கதிநே ராதுலர்க்குப்பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தேவிரிவுண்ட கடற்படியு மேகங்கள் மறுத்தாலுந்திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே