» உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்புஆசிரியர் : கம்பர்.௧) சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே