» உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௩௰௫) உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்அலறத்தின் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோஉலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்சிலவருழச் சிலவர்நடும் அவையன்றோ திருமுனையே