» உழும் எருதின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > உழும் எருதின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௰௪) வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலேஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலேசேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமதயானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே