» ஏர்விழாச் சிறப்பு

ஆசிரியர் : கம்பர்.
௨)

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கௌமாட்டார் போர்வேந்த ரானோரே

Advertisement