» களம்செய்தலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > களம்செய்தலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௫௰௩) சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே