» களைநீக்கலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > களைநீக்கலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௪௰௫) வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்சுளைகளையும் கொடுதரைக்கே சொரிபொன்னித திருநாடர்விளைகளையுஞ் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே