» தூற்றுமுறத்தின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > தூற்றுமுறத்தின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௬௰௪) வலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடைகலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடையபொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே