» நாற்று பறித்தலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > நாற்று பறித்தலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௩௰) வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே