» நாவலோ நாவல் என்பதன் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > நாவலோ நாவல் என்பதன் சிறப்புஆசிரியர் : கம்பர்.௫௰௯) நாவலோ நாவலென நாடறிய முறையிட்டஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதிணெண்மர்காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே