» நுகத்தாணியின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > நுகத்தாணியின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௮) ஓராணித் தேரினுக்கும் உலகங்க ளனைத்தினுக்கும்பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோகாராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே