» நெற்குவியலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > நெற்குவியலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௬௰௨) தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தேஅந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே