» நெற்கூடையின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > நெற்கூடையின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௬௰௩) ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்ஓடையா னையினெருத்தத் துயர்ந்துலகந் தாங்குதலும்பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே