» விளைவு காத்தலின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > விளைவு காத்தலின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௫௰) அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்மறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே