» வேளாளர் பெறும் பேற்றின் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > நூல் > வேளாளர் பெறும் பேற்றின் சிறப்புஆசிரியர் : கம்பர்.௬௰௮) அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்துபுரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே