» மூவர் வணக்கம்தமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > பாயிரம் > மூவர் வணக்கம்ஆசிரியர் : கம்பர்.௨) நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்கமறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம்