» வேளாண் குடிகள்தம் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > பாயிரம் > வேளாண் குடிகள்தம் சிறப்புஆசிரியர் : கம்பர்.௭) ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோவாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே