» வேளாளர் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > பாயிரம் > வேளாளர் சிறப்புஆசிரியர் : கம்பர்.௮) தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகிஎழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞஙசெழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே