» இரக்கமில்லாத கூற்றுவன்

ஆசிரியர் : நாதகுத்தனார்.
௬)

அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்

ஐம்பெருங் காப்பியங்கள்

Advertisement