» இரக்கமில்லாத கூற்றுவன்தமிழ் களஞ்சியம் >குண்டலகேசி > இரக்கமில்லாத கூற்றுவன்ஆசிரியர் : நாதகுத்தனார்.௬) அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மைமருவினால் தீய ஆகா வரம்பில் காலத்துள் என்றும்பிரிவிலம் ஆகித் தன்சொல் பேணியே ஒழுகும் நங்கட்குஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார்