» கடவுள் வாழ்த்து

ஆசிரியர் : நாதகுத்தனார்.

முன் தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந் தான் தனக்கென்று
ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
அன்றே இறைவன் அவன் தாள் சரண் நாங்களே

ஐம்பெருங் காப்பியங்கள்

Advertisement