» நிலையில்லா வாழ்க்கைதமிழ் களஞ்சியம் >குண்டலகேசி > நிலையில்லா வாழ்க்கைஆசிரியர் : நாதகுத்தனார்.௮) கோள்வலைப் பட்டுச் சாவாம் கொலைக்களம் குறித்துச் சென்றேமீளினும் மீளக் காண்டும் மீட்சி ஒன்றானும் இல்லாநாள் அடி இடுதல் தோன்றும் நம்முயிர் பருகும் கூற்றின்வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமா!