» யாக்கை நிலையாமைதமிழ் களஞ்சியம் >குண்டலகேசி > யாக்கை நிலையாமைஆசிரியர் : நாதகுத்தனார்.௫) போதர உயிர்த்த ஆவி புக உயிர்கின்ற தேனும்ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டாகாதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார்