» யாக்கை நிலையாமை

ஆசிரியர் : நாதகுத்தனார்.
௫)

போதர உயிர்த்த ஆவி புக உயிர்கின்ற தேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்
ஆதலால் அழிதல் மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார்

ஐம்பெருங் காப்பியங்கள்

Advertisement