» ஏதுவணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௫௰௮)

யாதன் திறத்தினு மிதனினிது விளைந்தென்
றேதுவிதந் துரைப்ப தேது வதுதான்
காரக ஞாபக மெனவிரு திறப்படும்

௫௰௯)

முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியும்
ஏற்பது நீக்கமு மெனவிவை காரகம்

Advertisement