» புறநடைதமிழ் களஞ்சியம் >தண்டியலங்காரம் > பொருளணியில் > புறநடைஆசிரியர் : தண்டியாசிரியர்.௩௰௯) உருவக முவமை யெனவிரு திறத்தவும்நிறம்ப வுணர்த்தும் வரம்புதமக் கின்மையிற்கூறிய நெறியின் வேறுபட வருபவைதேறினர் கோடல் தெள்ளியோர் கடனே