» புறநடை

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௩௰௯)

உருவக முவமை யெனவிரு திறத்தவும்
நிறம்ப வுணர்த்தும் வரம்புதமக் கின்மையிற்
கூறிய நெறியின் வேறுபட வருபவை
தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே

Advertisement