» தனிப் பாடல்

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால்- செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய், புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று

Advertisement