» திருமாவளவனது ஆற்றல்

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
௰௭)

மருங்கற ...270
மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தன்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்கத்
தொல்லரு வாளர் தொழில் கேட்ப ...275
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறி மன்னர்
மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள்
மாத்தனை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப ...280
புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்

Advertisement