» திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
௰௪)

கூருகிர்க் ...220
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்
பிறர் பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் ...225
செறிவுடைத் திண்காப் பேறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழினெய்திப்

Advertisement