» பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
௰௨)

பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு ...215
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்

Advertisement