» மெய்காப்பாளர் காவல்புரிதல்தமிழ் களஞ்சியம் >முல்லைப்பாட்டு > மெய்காப்பாளர் காவல்புரிதல்ஆசிரியர் : நப்பூதனார்.௮) நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், ...50அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்பெரு மூதாளர் ஏமம் சூழ