» அஃறிணை

அஃறிணை என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும். இது அல்+திணை என்று பிரிக்கப்படும்;உயர்திணை அல்லாதது என பொருள்படும்

எ.கா:
மாடு, மரம், கல், முதலியன

Advertisement