» உயர்திணை
உயர்திணை என்பது பகுத்தறிவு உள்ள உயிரினங்களைக் குறிப்பது ஆகும். அதாவது உயர்திணை என்பது மனிதர்களைக் குறிக்கும்
எ.கா:
ஆசிரியர்,மாணவர்,அரசன் முதலியன
உயர்திணை என்பது பகுத்தறிவு உள்ள உயிரினங்களைக் குறிப்பது ஆகும். அதாவது உயர்திணை என்பது மனிதர்களைக் குறிக்கும்
எ.கா:
ஆசிரியர்,மாணவர்,அரசன் முதலியன