» உயர்திணை

உயர்திணை என்பது பகுத்தறிவு உள்ள உயிரினங்களைக் குறிப்பது ஆகும். அதாவது உயர்திணை என்பது மனிதர்களைக் குறிக்கும்

எ.கா:
ஆசிரியர்,மாணவர்,அரசன் முதலியன

Advertisement