» உயிர் வருக்கம்தமிழ் களஞ்சியம் >ஔவையார் > ஆத்திசூடி > உயிர் வருக்கம்ஆசிரியர் : ஔவையார்.௧) அறம் செய விரும்பு௨) ஆறுவது சினம்௩) இயல்வது கரவேல்௪) ஈவது விலக்கேல்௫) உடையது விளம்பேல்௬) ஊக்கமது கைவிடேல்௭) எண் எழுத்து இகழேல்௮) ஏற்பது இகழ்ச்சி௯) ஐயம் இட்டு உண்௰) ஒப்புரவு ஒழுகு௰௧) ஓதுவது ஒழியேல்௰௨) ஔவியம் பேசேல்௰௩) அஃகம் சுருக்கேல்