» பகர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௭௰௭)

பழிப்பன பகரேல்

௭௰௮)

பாம்பொடு பழகேல்

௭௰௯)

பிழைபடச் சொல்லேல்

௮௰)

பீடு பெற நில்

௮௰௧)

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

௮௰௨)

பூமி திருத்தி உண்

௮௰௩)

பெரியாரைத் துணைக் கொள்

௮௰௪)

பேதைமை அகற்று

௮௰௫)

பையலோடு இணங்கேல்

௮௰௬)

பொருள்தனைப் போற்றி வாழ்

௮௰௭)

போர்த் தொழில் புரியேல்

Advertisement