» மகர வருக்கம்

ஆசிரியர் : ஔவையார்.
௮௰௮)

மனம் தடுமாறேல்

௮௰௯)

மாற்றானுக்கு இடம் கொடேல்

௯௰)

மிகைபடச் சொல்லேல்

௯௰௧)

மீதூண் விரும்பேல்

௯௰௨)

முனைமுகத்து நில்லேல்

௯௰௩)

மூர்க்கரோடு இணங்கேல்

௯௰௪)

மெல்லி நல்லாள் தோள்சேர்

௯௰௫)

மேன்மக்கள் சொல் கேள்

௯௰௬)

மை விழியார் மனை அகல்

௯௰௭)

மொழிவது அற மொழி

௯௰௮)

மோகத்தை முனி

Advertisement