» சோழன்தன் பெருநாட்டுச் சிறப்புதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > பாயிரம் > சோழன்தன் பெருநாட்டுச் சிறப்புஆசிரியர் : கம்பர்.௬) மநுநகர மனைய திண்டோள் மணிமுடி வளவன் சேரன்சுந்தர பாண்டி யன்றஞ் சுடர்மணி மகுடஞ் சூடஅந்தணர் குலமு மெல்லா வரங்களும் விளங்க வந்தஇந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே