» வேளாண் குலத்திற்கு நிகரில்லைதமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > பாயிரம் > வேளாண் குலத்திற்கு நிகரில்லைஆசிரியர் : கம்பர்.௰) வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே